பதின்ம வயதினரின் புதிய நண்பனாக மாறிய ஏஐ: தனிமை பெருகி மனநலப் பிரச்சினை ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கவலை
அமெரிக்காவை சேர்ந்த காமன் சென்ஸ் மீடியா நடத்திய புதிய ஆய்வின்படி, 70 சதவீதத்துக்கும் அதிகமான பதின்ம வயதினர் ஏஐ-யை துணைகளை பயன்படுகின்றனர். ஆய்வில் பங்கேற்ற 31 சதவீதம் பேர் ஏஐ-யை ஜாக்பாட்களுடனான உரையாடல்கள், உண்மையான நண்பர்களுடன் பேசுவதை விட திருப்திகரமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் 33 சதவீதம் பேர் முக்கியமான தனிப்பட்ட விசயங்களை ஏஐ-யை யுடன் விதித்துள்ளனர்.
இத்தகைய போக்கால் சமூக உறவுகள் பாதிக்கப்படலாம், தனிமை பெருகி மனநில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் கூடும் கவலைகளும் எழுந்து உள்ளன. ஏஐ-யை அதிகமாக சார்ந்திருப்பதால் இளம் வயதினரின் படைப்பாற்றல் விமர்சன சிந்தனை மற்றும் சமூக திறன்கள் பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏஐ ஒரு சக்தி வாய்ந்த கருவி என்றாலும் அது மனித உறவுகளுக்கு மாற்றாகாமல் துணைக்கருவியாக இருக்கவேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.