தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கீழணையில் இருந்து 1.06 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் அமைந்து உள்ளது கீழணை தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் மழை பெய்து வருகிறது இதனால் மேட்டூர் ஆணை நிரம்பியது இதனால் தற்போது கீழணைக்கு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது கீழணையில் இருந்து சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்ற படுகிறது.

இதில் கடலுக்கு மட்டும் 1 லட்சத்து 65ஆயிரம் கன அடி நீர் வெளியேற்ற படுகிறது தற்போது பவானி ஆற்றில் இருந்து 1 லட்சம் கன அடி வந்துகொண்டு இருப்பதாலும் மேலணையில் இருந்து தண்ணீர் வந்துகொண்டு இருப்பதாலும் அணையின் பாதுகாப்பை கருதி கீழணையில் சுமார் 9 ஆயிரம் மட்டுமே தேக்க முடியும். தற்போது நீர் வரத்து அதிகமாக வந்துகொண்டு இருப்பதால் வரும் நீரை அப்படியே கடலுக்கு வெளியேற்றப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் முதலை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என பொதுப்பணி துறை எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் செல்பி எடுக்கவோ குளிக்கவோ கால்நடைகளை மேல்சேலாவோ விடகூடாது என பொதுத்துறை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related News