தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடையை உடைத்து திருட்டு 3 சிறுவர்கள் பிடிபட்டனர்

பெரம்பூர்: கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த சோபன் யாதவ் (30), கொசப்பேட்டை மார்க்கெட் புது தெருவில் பானி பூரி மற்றும் சாண்ட்விச் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், நள்ளிரவில் இவரது கடை பூட்டை உடைத்த 4 மர்ம நபர்கள், உள்ளே சென்று திருடிக் கொண்டு இருந்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், திருட்டில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஓட்டேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தப்பி ஓடிய புரசைவாக்கம் சாலைமா நகரை சேர்ந்த ரஞ்சித் (எ) சுண்டு (19) மற்றும் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Advertisement

Advertisement