தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கப்பல் கட்டும் துறையில் இந்தியா உலகளாவிய மையமாக மாறும்: அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை

புதுடெல்லி: இந்தியா கப்பல் கட்டும் துறையில் உலகளாவிய மையமாக மாறும் ஆற்றலை பெற்றுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கப்பல் கட்டும் தளங்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் நடந்த சமுத்ரா உத்கர்ஷ் என்ற கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

Advertisement

அப்போது பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங்,

‘‘ திட்ட வடிவமைப்பு, கட்டுமானம் முதல் வெளிப்புற அலங்காரம் செய்தல், புதுப்பித்தல், பழுதுபார்த்தல் மற்றும் முழு உருவாக்க சுழற்சி ஆதரவு என கப்பல் கட்டும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டமும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது. இந்திய கப்பல் கட்டும் தளங்கள் ஏற்கனவே விமானம் தாங்கிகள், ஆராய்ச்சிக் கப்பல்கள் மற்றும் வணிக கப்பல்களை உற்பத்தி செய்து வழங்குவதில் சிறப்பாக உள்ளன.

இந்த ஒருங்கிணைந்த திறன் வரும் பத்தாண்டுகளில் கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புக்களுக்கான உலகளாவிய மையமாக மாறும் ஆற்றலை இந்தியா கொண்டுள்ளது. கப்பல்களை மட்டுமல்ல நம்பிக்கையையும் தளங்களை மட்டுமல்ல கூட்டாண்மைகளையும் உருவாக்குவதன் மூலம் கடல்சார் நூற்றாண்டை வடிவமைக்க இந்தியா தயாராக உள்ளது” என்றார்.

Advertisement

Related News