தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா கட்சியினர், போலீசார் பயங்கர மோதல்: 4 பேர் பலி; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டம் காரணமாக பதவி விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஓராண்டை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி அங்கு மாணவர்களின் அரசியல் கட்சியான தேசிய குடிமக்கள் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்ஒரு பகுதியாக, ஷேக் ஹசீனாவின் முன்னோர்கள் வாழ்ந்த கோபால்கஞ்ச் நகரிலும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று பேரணி தொடங்கியது. அப்போது அங்கு திரண்ட அவாமி லீக் கட்சியினர் பேரணி சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். வாகனங்களை தீயிடடு கொளுத்தினர். மேலும் பேரணிக்கு பாதுகாப்பாக சென்ற காவல்துறையினர் மீதும் அவாமி லீக் கட்சியினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து கோபால்கஞ்ச் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related News