தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் துயர சம்பவத்தை கூட்டணி ஆதாயத்துக்காக பாஜ பயன்படுத்துவது வெட்கக்கேடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கண்டனம்

 

Advertisement

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்மண்டல இளைஞர் எழுச்சி மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு தலைவர் அப்துல் கரீம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான், பொருளாளர் இப்ராஹிம், தணிக்கைக் குழுத் தலைவர் சுலைமான், மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கரூரில் நடந்த மரணங் கள் மிகப்பெரும் மனத்துயரை ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் கொண்டு வந்து சேர்த்துள்ளது, இந்த நேரத்தில் கூட்டணி கணக்குகளுக்காக விஜய்யை வளைப்பதற்கு பாஜ உள்ளிட்ட கட்சிகள் முயல்வது வெட்கக்கேடானது என்பது உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement