மது கொடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பி.டி. மாஸ்டர் கைது
Advertisement
அப்போது மாணவிகளுக்கு மதுபானம் மற்றும் பீர் வகைகளை மிரட்டி கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஊர் திரும்பியதும் இதுபற்றி மாணவிகளின் பெற்றோர், உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆசிரியர் பொன்சிங் தலைமறைவானார். அவரை கைது செய்யும்படி பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் கோவையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Advertisement