தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மது கொடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பி.டி. மாஸ்டர் கைது

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி கிறிஸ்தியா நகரத்தைச் சேர்ந்த பொன்சிங் (42) உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் நடந்த விளையாட்டுப் போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளார். இரவில் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
Advertisement

அப்போது மாணவிகளுக்கு மதுபானம் மற்றும் பீர் வகைகளை மிரட்டி கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஊர் திரும்பியதும் இதுபற்றி மாணவிகளின் பெற்றோர், உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆசிரியர் பொன்சிங் தலைமறைவானார். அவரை கைது செய்யும்படி பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் கோவையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Advertisement