தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூரம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழியும் சாக்கடை

Advertisement

ஈரோடு : ஈரோடு சூரம்பட்டி, 2ம் நம்பர் பஸ்ஸ்டாப் அருகில் தெற்கு காவல் நிலையத்தின் பின்புறம் உள்ளது லெனின் வீதி.

இந்த வீதியில் உள்ள பிரதான சாக்கடை, கூட்டுறவுத்துறை அலுவலகம் அருகில் வளைந்து செல்லும் இடத்தில் சாக்கடை முழுவதும், பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் உள்ளிட்ட பிற கழிவுகளால் நிரம்பி வழிகிறது.இதனால், சாக்கடை கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டு அப்பகுதியில் தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி உள்பட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.இப்பகுதியில், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், சந்தை மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சாக்கடை, பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிவதால் கடுமையான சுற்றுபுறச்சூழல் மாசுபாடும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, இந்தப் பகுதியில் சாக்கடை கழிவுகளை விரைவில் அகற்றிடவும், பிளாஸ்டிக் கழிவுகளை பொதுமக்கள் சாக்கடைகளில் வீசிச்செல்லாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News