தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊர்க்காவல் படை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள்

*தஞ்சை எஸ்.பி வழங்கினார்

Advertisement

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளிநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.பி.அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது, எஸ்.பி.ராஜாராம் பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய ஆளிநர்கள் மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட்டு மாவட்ட பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக பங்கு பெற வேண்டும் என உரையாற்றினார்.

நிகழ்வில் தஞ்சை சரக தளபதி முஹம்மது இர்ஷாத் மற்றும் மாவட்ட மண்டல தளபதி ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனை ஒருங்கிணைக்க சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெமினி கணேசன், தலைமை காவலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், கும்பகோணத்தைச் சேர்ந்த மனோகர், கார்த்திகேயன், தஞ்சாவூரைச் சேர்ந்த ஆளிநர்கள் செல்வகுமார், சங்கர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த படைப்பிரிவு தளபதி நாடி முத்து மற்றும் மணிகண்டன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

மகளிர் பிரிவு உதவி படைப்பிரிவு தளபதி மாலா மற்றும் ராணி ஆகியோர் நிகழ்வில் இனிதாக ஒத்துழைப்பு வழங்கினர். மாவட்ட பாதுகாப்பில் ஊர்க்காவல் படையின் பங்கு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். புதிய ஆளிநர்கள் மக்கள் நலனில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அவர்கள் ஊக்கமளித்தனர்.

Advertisement

Related News