தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எதற்கெடுத்தாலும் செந்தில் பாலாஜி மீது பழியா? விஜய் தொண்டர்களை பார்க்காததே 41 பேர் உயிரிழந்ததற்கு காரணம்: ஜான்பாண்டியன் பரபரப்பு பேட்டி

தென்காசி: தென்காசியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நேற்று அளித்த பேட்டி: கரூர் கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் ஏறி விழுந்து நெருக்கடியால் 41 பேர் இறந்துள்ளனர். நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு விஜய் வந்திருக்க வேண்டும். விஜய்யின் தவறு என்னவெனில் பேருந்தில் இருந்து தலையை வெளியே காட்டாமல் உள்ளேயே இருந்து கொண்டார். வெளியே நிற்கும் மக்களுக்கு தலையை காண்பித்து இருந்தால் அப்படியே பார்த்துவிட்டு இடத்தை விட்டு நகர்ந்து இருப்பார்கள். காவல்துறை பாதுகாப்பு கொடுத்ததை மறுக்க முடியாது. நெரிசலில் பலர் சிக்கி பலியானதை கேள்விப்பட்டவுடன் உடனடியாக விஜய் மருத்துவமனைக்கு சென்று வேண்டிய உதவிகளை செய்திருக்க வேண்டும். இன்றுவரை பார்க்காதது கண்டனத்திற்குரியது. மிகப்பெரும் தவறு. சிபிஐ விசாரணை கேட்பதெல்லாம் கண் துடைப்பு. எதற்கெடுத்தாலும் செந்தில் பாலாஜி மீது பழியை போடுவது அநியாயம். இதனை அரசியலாக்குவதற்காக அவர் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Related News