தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூத்த குடிமக்களின் நலன் மேம்படுத்துவது தொடர்பாக உறுதி மொழி எடுக்க வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல்

சென்னை: மூத்த குடிமக்களின் நலன் மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுக்க வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கை விவரம்: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில், ‘கண்ணியத்துடன் முதுமை’ எனும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நம்நாட்டின் மூத்த குடிமக்களுக்கு மதிப்பளிக்கவும், அவர்களை கவனித்துக் கொள்ளவும் அனைத்து மக்களும் உறுதி ஏற்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

Advertisement

மேலும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த உறுதிமொழியை ஏற்றியுள்ளார். நம்நாட்டின் முதியோர் நலனுக்காக அனைத்து குடிமக்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். மூத்த குடிமக்களின் நலன் மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துவது அவர்களின் வாழ்நாள் அன்பு, தியாகம் மற்றும் ஞானத்துக்கு மதிப்பளிக்க கூடியதாகும். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ‘கண்ணியத்துடன் முதுமை’ குறித்த உறுதிமொழி ஏற்பதை உறுதிசெய்ய வேண்டும். இதுதொடர்பான வாசகங்கள், கல்லுாரி வளாகத்தில் இடம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News