தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததற்கு பாஜ அழுத்தமே காரணம்: நடிகர் எஸ்.வி.சேகர் சொல்கிறார்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்ததற்கு பாஜ அழுத்தமே காரணம் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் எஸ்.வி.சேகர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பேசியதாவது: செங்கோட்டையன் இந்த தவறை செய்வதற்கு பாஜகவினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளார் என்பது என்னுடைய கருத்து. அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட அனைவரையும் சென்று பார்த்துள்ளார். செங்கோட்டையன் தலைமை தாங்கி அதிமுகவை நடத்துவது என்பது அவர்களுக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டில் திமுகவை நம்மால் ஒழிக்க முடியாது, அதற்கு என்ன பண்ண முடியும்.

Advertisement

திமுகவிற்கு எதிராக யாரை பேசுகிறார்கள் அதிமுகவைதான். அதற்கு அதிமுகவை ஒழித்து விட்டால், திமுக, பாஜ அப்படி தானே பேசி ஆக வேண்டும், அவர்களுக்கு களநிலவரம் தெரியாது. அமித்ஷா எவ்வளவு பெரியவராக இருந்தாலும், டெல்லியிலே இருந்தாலும் குண்டு வெடித்த பிறகு தானே அமித்ஷாவுக்கே தெரிந்தது அதை தடுக்கவில்லையே போலீசார் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், சிலசமயம் திருடர்கள் அவர்களை விட புத்தசாலிகள், பாஜகவுக்கு அதிகார போதை கண்ணை மறைக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

Related News