தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரையில் வரும் 8ம் தேதி மதச்சார்பின்மை தலைப்பில் கருத்தரங்கம்

 

Advertisement

சென்னை: மதுரையில் வரும் 8ம் தேதி மாலை 4 மணிக்கு, பாண்டியன் நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர் அணி சார்பில் “மதச்சார்பின்மை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். இதில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் ஆர்.மாரியப்பன்-மதிமுக சார்பில் வழக்கறிஞர் இரா.செந்தில் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எஸ்.பாரதி-இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வழக்கறிஞர் கே.கே.சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் த.பார்வேந்தன் ஆகியோர் கருத்துரை வழங்குவார்கள். கருத்தரங்கில் வழக்கறிஞர்கள் தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர் அணி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement