தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செம்பாக்கம் அழகு விநாயகருக்கு 4 லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரம்

திருப்போரூர்: செம்பாக்கம் கிராமத்தில் உள்ள அழகு விநாயகருக்கு 4 லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமம் வடக்கு மாடவீதியில் அழகு விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Advertisement

தொடர்ந்து, 48 நாட்களாக மண்டலாபிஷேகம் நடைபெற்ற நிலையில், நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் அழகு விநாயகருக்கு 4 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து, 108 சங்காபிஷேகமும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, விநாயகரை வழிபட்டனர். மண்டலாபிஷேகம் முன்னிட்டு அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும், மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Advertisement

Related News