தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்பேத்கர் நினைவு நாளில் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்: முதல்வருக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு

Advertisement

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில், தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் திருவொற்றியூர் கே.ஆர்.சிவகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் டி.என்.அசோகன், சுகுமாறன் ஏற்பாட்டில் காங்கிரசில் இணைந்தனர். தொடர்ந்து, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: பெரும்புதூர் தனியார் நிறுவன விடுதி கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் இறந்தனர். அப்போது, விஷவாயு தாக்குதலுக்கு ஆளாவதை தவிர்க்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் வழங்க வேண்டும் என முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.

இன்று அம்பேத்கர் நினைவு நாளில் அது செயல்படுத்தப்பட்டுள்ளது. விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 213 வண்டிகளை வழங்கிய முதல்வருக்கு நன்றி. திட்டத்தை தூய்மை பணியாளர்களை இன்று அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மனித கழிவுகளை யாரும் கையால் அள்ளக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

Advertisement