தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றாக செல்பி எடுத்து தாய், மகன் தற்கொலை

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்தவர் மதன சேகர்(52). இவர், ரயில்வே வங்கியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஹேமலதா, சென்னை புழல் சிறையில் வார்டனாக உள்ளார். இவர்களுக்கு, ஒரு மகன் உள்ளார். ஹேமலதா கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்து மகனுடன் தனியாக சென்று விட்டாராம்.

Advertisement

இதனால் மதனசேகர், அவரது தாயார் புண்ணியவதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வங்கியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும், விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாலும் மதனசேகர் சரிவர வேலைக்கு செல்வதில்லையாம். இதனால் மதனசேகரும், புண்ணியவதியும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நேற்று காலை மதனசேகர், புண்ணியவதி இருவரும் ஒரே அறையில் தனித்தனியாக தூக்கில் சடலங்களாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியைடந்தனர்.

இந்நிலையில் தாயும், மகனும் இறப்பதற்கு முன்பு மதன சேகர் நேற்று முன்தினம் இரவு டைரியில், ‘தொழிலாளர்கள் நலன் காக்க மதன சேகர் மற்றும் அம்மா புண்ணியவதி வீரமரணம்’ என எழுதி இப்படிக்கு மதனசேகர் என கையெழுத்திட்டுள்ளார். அதனை செல்போனில் படம் பிடித்து சக தொழிலாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியதோடு, தாயுடன் இறுதியாக எடுத்த செல்பி படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Advertisement