தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செக்யூரிட்டி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மு.க.கொல்லை டேங்க் தெருவை சேர்ந்தவர் சபீர் அஹமத். தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி. இவரது வங்கி கணக்கு மூலம் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றுள்ளது.

Advertisement

அதன் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த அமலாக்கத்துறை அலுவலக உதவி இயக்குனர் மோகித் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணியளவில் காரில் வந்து சபீர் அஹமத் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் அவரது ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மோசடியாக மர்ம நபர்கள் பணம் பரிமாற்றம் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அஹமத் மற்றும் உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News