தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகாப்பு படையினர் மீது கடத்தல்காரர்கள் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

அகர்தலா: திரிபுராவின் செபாஹிஜாலா மாவட்டத்தில் கடத்தல்காரர்கள் கும்பல் ஊடுருவ முயன்றது. வங்கதேசத்தை சேர்ந்த 20 முதல் 25 பேர் கொண்ட வங்கதேச கடத்தல் கும்பல் கலம்சவுரா காவல்நிலையத்தின் கீழ் உள்ள புடியாவில் இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்திய கூட்டாளிகளை சந்தித்துள்ளது. இவர்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் விரட்ட முயன்றுள்ளனர். ஆனால் இவர்கள் வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். கடத்தல்காரர்களின் தாக்குதலில் வீரர் ஒருவர் காயமடைந்தார். இதனை தொடர்ந்து வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Advertisement

Advertisement