தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2021-22 முதல் 2025-26 வரையிலான துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் காந்தி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்..!!

Advertisement

சென்னை: 2021-22 முதல் 2025-26 வரையிலான துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் காந்தி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று (25.04.2025) சென்னை, தலைமைச் செயலகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி தலைமையில், 2021-22 முதல் 2025-26 வரை உள்ள 5 ஆண்டுகளில், இத்துறை தொடர்பான முதலமைச்சர் அறிவிப்புகள். நிதிநிலை அறிவிப்புகள். அமைச்சர் அறிவிப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், துறைச் சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டு முழுமையாக முடிக்கப்பட்ட பணிகள். வெளியிடப்பட்ட ஆணைகளின் மீது தொடர் நடவடிக்கை, ஆணைகள் வெளியிடப்பட வேண்டிய அறிவிப்புகள் ஆகியவற்றின் மீது ஒவ்வொரு அறிவிப்புகள் மீதும் தனித்தனியே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள அறிவிப்புகள் மீது விரைவில் ஆணைகள் வெளியிட துரித நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது. இக்கலந்தாய்வு கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர். வே.அமுதவல்லி, இ.ஆ.ப., கைத்தறி துறை இயக்குநர், மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., மற்றும் துணிநூல் துறை இயக்குநர் இரா.லலிதா. இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News