திருப்பரங்குன்றம் 144 தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
மதுரை: திருப்பரங்குன்றம் 144 தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே மனுதாரர் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரர் தீபத்தூணில் தீபம் ஏற்ற காவல் ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement