தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிப்பு; 144 தடை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் ஏற்றக்கூடிய உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஓம் பலகை அருகே தீபம் ஏற்றப்பட்டது. 100 ஆண்டு மரபுப்படி வழக்கமாக ஏற்றப்படும் இடத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்புடன் மனுதாரர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

இதனால் மலை மீது ஏற தடுப்புகளை உடைத்து இந்து முன்னணியினர் செல்ல முயன்றனர். அப்போது; தள்ளுமுள்ளு, ஏற்பட்டது. திருப்பரங்குன்றத்தில் தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றபோது தடுத்த போலீசார் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதில் 2 காவலர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 காவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் தொடங்கி மலை உள்ளிட்ட பகுதிகள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

அத்துமீறி திருப்பரங்குன்றம் மலை மீது ஏறியவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மீது இந்து அமைப்பினர் ஏற முயன்ற நிலையில் ஆட்சியர்144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement

Related News