தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரகசியமாக இயங்கி வந்தது குஜராத்தில் மருந்து தொழிற்சாலையில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 4 பேர் கைது

அகமதாபாத்: குஜராத்தில் இயங்கி வந்த மருந்து தொழில்சாலையில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் சைக்கோட்ரோபிக் என்ற மருந்து தயாரிக்கும் தொழில்சாலை இயங்கி வருகிறது. இங்கு சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக வருவாய் புலகாய்வு இயக்குநரகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று அந்த தொழில்சாலையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அல்பிரசோலம் என்ற போதைப்பொருள் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து அங்கு குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.22 கோடி மதிப்பிலான அல்பிரசோலம் போதைப்பொருள்களை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “அல்பிரசோலம் என்பது இந்தியாவில் உரிய மருந்து சீட்டு இல்லாமல் கடைகளில் விற்க கூடாது. அதன் உற்பத்தி, விற்பனை, அதை வைத்திருப்பது உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதை முறையான ஆவணங்களின்றி வைத்திருப்பதும், மருத்துவ உரிமம் இன்றி வைத்திருப்பது குற்றமாகும்” என்றனர்.

Advertisement

Related News