தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பருவகால பயிர் சாகுபடி பயிற்சி

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தின் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சீழ்வீராணம் கிராமத்தில் வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளான்மை உதவி இயக்குனர் சண்முகம் தலைமை தாங்கி பேசினார்.

Advertisement

அப்போது கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்வுசெய்யபட்ட கிராமங்கள் குறித்தும், மண்னுயிர் சார்ந்து மன்னுயிர் காப்போம், திட்டம் குறித்தும், மண் வாத்திற்கு பயறு வகை பயிர்களின் முக்கியத்துவம் குறித்தும், வரப்பு பயிர் மற்றும் ஊடுபயிரின் பயன்கள், குறித்தும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து சாகுபடி செய்யாத நிலங்களில் உள்ள புதர்களை அகற்றம் செய்யும் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். பருவ காலத்திற்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

துணை வேளாண்மை அலுவலர் கருப்பையா, வேளாண் கிடங்கில் உள்ள விதை மற்றும் உயிர் உரங்கள், இடுப்பொருட்களின் இருப்பு நிலை, நுண்ணுட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். இதில் உதவி வேளாண் அலுவலர் சரவணகுமார், வேளாண் திட்டங்கள் குறித்தும், ஆவணங்கள் குறித்தும் விளக்கினார்.

அப்போது கீழ் வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வேளாண்மை உதவி அலுவலர் (விற்பனைத் துறை), கோபி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement