தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மானாமதுரை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

மானாமதுரை: நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, மானாமதுரை ரயில் நிலையத்தில் போலீசார் தீவீர சோதனை செய்தனர். மேலும், ரயில் தண்டவாளங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாநிலங்கள் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மானாமதுரை வழியாக ராமநாதபுரம், மண்டபம் வந்து செல்லும் ரயில்களை ரயில்வே போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். இதன்படி மானாமதுரை ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகள் உடைமைகள், பார்சல்களை சோதனை செய்தனர்.

சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றித்திரிந்தால், உடனே தகவல் தெரிவிக்க பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர். டெல்லிக்கு பார்சல்கள் அனுப்புவது நாளை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கான பார்சல்கள் ஆய்வுக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர். ரயில் பயணிகள் நுழைவுவாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ரயில் வரும் வைகை ஆற்றுப்பாலத்தில் எஸ்ஐ தனுஷ்கோடி தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

Related News