பழவேற்காட்டில் 5 நாட்களுக்கு முன் கடலில் மூழ்கிய மீனவர் சடலம் கரை ஒதுங்கியது
Advertisement
இந்நிலையில், நேற்று மாலை காட்டுப்பள்ளி அருகே காலாஞ்சி கடற்கரை பகுதியில் மீனவர் பிரேம்குமாரின் அழுகிய சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, அழுகிய நிலையில் மீனவர் பிரேம்குமாரின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அச்சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement