தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் ‘தலை’ காண்பிக்கும் பழமையான தரைப்பாலம்: 1964 புயல் கோர தாண்டவத்தில் மூழ்கடிக்கப்பட்டது

Advertisement

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே தெரிகிறது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு கடலின் அழகை காண வடமாநிலத்தவர் உட்பட ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரையோர பகுதியில் மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு நீரோட்டம் செல்வதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 1964ம் ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

இந்நிலையில், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், முகுந்தராயர் சத்திரம் கடற்கரை ஓரத்தில் அதிகளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், கடலில் மூழ்கியிருந்த பழமையான தரைப்பாலத்தின் ஒருபகுதி தற்போது வெளியே தெரிகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

Advertisement

Related News