தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அர்ஜூனன் தபசு சிற்பம் அருகே மொபெட்டில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர், தனது சொந்த பயன்பாட்டுக்கு மொபெட் வைத்துள்ளார். இந்நிலையில், இவர் நேற்று தனது மொபெட்டை அர்ஜூனன் தபசு சிற்பம் அருகே தலசயன பெருமாள் கோயில் மதில் சுவரை ஒட்டி நிறுத்திவிட்டு கடைக்கு பொருட்களை வாங்க சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்ப மொபெட்டை எடுத்தபோது, அதற்குள் ஒரு கட்டுவிரியன் பாம்பு புகுந்திருப்பதை கண்டு அலறி சத்தம் போட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்ததும் மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ், முதன்மை தீயணைப்பாளர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் இருசக்கர வாகன மெக்கானிக் ராஜா, கமல் ஆகியோரின் உதவியுடன் மொபெட்டில் ஒவ்வொரு பாகமாக தீயணைப்பு வீரர்கள் கழற்றினர். அதில் ஒரு பாகத்தில் இருந்து சுமார் ஒரு அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு வெளியே சீறிப் பாய்ந்தது. அப்பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். பின்னர் அப்பாம்பை அங்குள்ள காட்டில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News