தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதம் மாறியவர்களுக்கும் எஸ்சி அந்தஸ்து: விசாரணை ஆணைய பதவி காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்க வேண்டுமா என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பதவி காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தலித் சமூகத்தில் இருந்து இந்து, சீக்கியம், பவுத்தம் அல்லாத பிற மதங்களுக்கு மாறி வரலாற்று ரீதியான தங்களுடைய அடையாளத்தை தலித்துகளின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 2022ல் விசாரணை ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி விசாரணை ஆணையம் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்காததால் மேலும் ஒரு ஆண்டுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பு இந்தாண்டு அக்டோபர் 10ம் தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டதால் ஆணையத்தின் பதவி காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Related News