தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெற்றோர் இல்லாமல் வாடும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.11.17 கோடி ஒதுக்கீடு

சென்னை: பெற்றோரை இழந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்துக்காக ரூ.11 கோடியே 17 லட்சம் நிதியை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ மாணவியரின் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்தாலோ, நிரந்தர உடல் செயல்பாடு இழந்தாலோ அவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கும் திட்டம் உள்ளது.

Advertisement

தற்போது, இதற்காக ரூ.11 கோடியே 17 லட்சம் நிதியை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து கடந்த 1.10.2025ம் தேதி வரை பெறப்பட்ட 810 விண்ணப்பங்களுக்கு ரூ.5 கோடியே 94 லட்சம் காப்பீடு சார்ந்த மணவர்களுக்காக பெற்று வழங்கப்பட்டது. மேலும், இந்த நிதியாண்டில் ரூ.5 கோடியே 23 லட்சம் தொகை மீதம் உள்ளது. பெற்றோர்களை இழந்து வாடும் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 அல்லது ரூ.75,000 நிதி வழங்கப்படும். இதற்கான மாணவர்கள் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News