தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி கல்வித்துறையில் உதவியாளர் பணியிடத்திற்கு நாளை கலந்தாய்வு

சென்னை: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி சார்பில் 2024ல் நடத்திய குரூப் 2ஏ தேர்வுகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள்) மூலம் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்துக்கு 160 பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெற உள்ளது.

Advertisement

இதையடுத்து உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் மாவட்ட உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் அக்.6ல் பங்கேற்க வேண்டும். இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வோர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கடிதம் மற்றும் அனைத்துக் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல்களை சரிபார்ப்புக்கு எடுத்து வரவேண்டும்.

Advertisement