தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி வகுப்பறையில் 2 மாணவருக்கு வெட்டு

ஏர்வாடி: நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே டோனாவூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் களக்காடு அருகே ஊச்சிக்குளத்தில் உள்ள விடுதியில் தங்கி பயிலும் மேலச்செவலை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் வடுகச்சிமதிலை சேர்ந்த மற்றொரு மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

நேற்று காலை வழக்கம் போல் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள் 9 மணியளவில் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்வதற்காக ஒவ்வொருவராக வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது வடுகச்சிமதிலை சேர்ந்த மாணவன் தன்னை அவதூறாக பேசிய மாணவனை தனது பையில் மறைத்து கொண்டு வந்திருந்த அரிவாளால் முதுகில் வெட்டினார்.

இதனை தடுக்கச் சென்ற அருகில் இருந்த மற்றொரு மாணவனுக்கும் வெட்டு விழுந்தது. இதைதொடர்ந்து கையில் அரிவாளுடன் இருந்த மாணவனை ஆசிரியர்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிந்து சக மாணவனை கைது செய்தனர்.

Advertisement