தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி மாணவர்களுக்கான இன்ஸ்பையர் விருது

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) முதன்மைத் திட்டங்களில் ஒன்று ‘Innovation in Science Pursuit for Inspired Research’ (INSPIRE) திட்டம். அறிவியல் கண்டுபிடிப்புகளில் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், ‘இன்ஸ்பையர்’ விருது வழங்கிவருகிறது. இத்திட்டம் 10-15 வயதுக்குட்பட்ட மற்றும் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Advertisement

இதில், 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்கள் புதுமையான அறிவியல் படைப்புகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகள் அந்தந்த மாவட்டம் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதன்படி 2024-2025 கல்வி ஆண்டுக்கான இன்ஸ்பையர் விருதுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஆக்கப்பூர்வமானயோசனைகளைக் கொண்ட ஒரு லட்சம் மாணவர்களுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்படும்.

படைப்பாற்றல் மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்கு அறிவியல் மற்றும் சமூகப் பயன்பாடுகளில் வேரூன்றிய ஒரு மில்லியன் அசல் யோசனைகள்/புதுமைகளை இலக்காக வைத்து பள்ளி மாணவர்களிடையே புதுமையான சிந்தனையை வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 15, 2024 வரை https://www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்களின் 5 சிறந்த அசல் யோசனைகள்/புதுமைகளைப் பள்ளிகள் பரிந்துரைக்கலாம்.

Advertisement

Related News