தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி மாணவி, இளம்பெண் மாயம்

புதுச்சேரி : புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டை ராஜா நகர் அருண் நகரை சேர்ந்த முகமது ரபீக் மகள் அப்ரா (15). பள்ளி மாணவியான இவர், கடந்த 5ம் தேதி மாலை வீட்டில் இருந்து டியூசனுக்கு சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. காணாமல் போன அன்று அப்ரா, சிமென்ட் நிற சுடிதார், கருப்பு நிற புர்க்காவும், ஷாலும் அணிந்திருந்தார். மேலும், பச்சை நிற ஸ்கூல் பேக்கும் எடுத்து சென்றுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான அப்ராவை தேடி வருகின்றனர்.
Advertisement

இதேபோல், வில்லியனூர் பெரம்பை ரோடு எப்.என். நகரை சேர்ந்தவர் வேலு மகள் திவ்யா (19). கடந்த 17ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. மாயமான அன்று அவர், சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன திவ்யாவை தேடி வருகின்றனர்.

Advertisement