பள்ளி மாணவி, இளம்பெண் மாயம்
Advertisement
இதேபோல், வில்லியனூர் பெரம்பை ரோடு எப்.என். நகரை சேர்ந்தவர் வேலு மகள் திவ்யா (19). கடந்த 17ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. மாயமான அன்று அவர், சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன திவ்யாவை தேடி வருகின்றனர்.
Advertisement