தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிக்கு அருகே உள்ள விஷ கதண்டு கூட்டை அப்புறப்படுத்த வேண்டும்

*மக்கள் கோரிக்கை

Advertisement

திருமயம் : அரிமளம் அருகே பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் விஷ கதண்டு கூட்டை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே பூனையன்குடியிருப்பு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி அருகே உள்ள ஒரு பனை மரத்தில் விஷ கதண்டு கூடு ஒன்று உள்ளது. தற்போது அப்பகுதியில் காற்று, மழை பெய்து வரும் வருவதால் கூட்டில் அசைவு ஏற்பட்டு அவ்வப்போது விஷ கதண்டு கூட்டில் இருந்து பறந்து மாணவர்களை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஏதாவது அதிர்வுகள் ஏற்பட்டு கூட்டில் இருக்கும் விஷ கதண்டுகள் கூட்டமாக வெளிவரும் பட்சத்தில் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் நடக்கும் முன்னர் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பூனையின் குடியிருப்பு பள்ளி அருகே உள்ள விஷ கதண்டு கூட்டை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement