தி சென்னை சில்க்ஸ் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 கோடி கல்வி உதவித்தொகை
Advertisement
இதில், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பவனார் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி, கல்வியின் சிறப்பு குறித்து பேசினார். நிகழ்ச்சியில், எஸ்சிஎம் குழும தலைவர் டி.கே.சந்திரன், நிர்வாக இயக்குனர்கள் கே.பரஞ்சோதி, கே.விநாயகம், என்.கே.நந்தகோபால், பி.பி.கே.பரமசிவம் மற்றும் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி அருள் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement