தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தி சென்னை சில்க்ஸ் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 கோடி கல்வி உதவித்தொகை

சென்னை: தி சென்னை சில்க்ஸ் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 4,971 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை, எஸ்சிஎம் கார்மெண்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், அரசு பள்ளி மற்றும் பட்டய படிப்பு, பட்டப் படிப்பு பயிலும் 4,971 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 22,500 கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, அவிநாசிலிங்கம் பாளையத்தில் உள்ள மணிமண்டபத்தில் நடந்தது.
Advertisement

இதில், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பவனார் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி, கல்வியின் சிறப்பு குறித்து பேசினார். நிகழ்ச்சியில், எஸ்சிஎம் குழும தலைவர் டி.கே.சந்திரன், நிர்வாக இயக்குனர்கள் கே.பரஞ்சோதி, கே.விநாயகம், என்.கே.நந்தகோபால், பி.பி.கே.பரமசிவம் மற்றும் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி அருள் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement

Related News