தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அந்தமானில் சாவர்க்கர் சிலை திறப்பு

ஸ்ரீவிஜயபுரம்: அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் உள்ள பியோத்னாபாத்தில் உள்ள பூங்காவில் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா , ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் ஆகியோர் சாவர்க்கரின் சிலையை திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து பூங்காவிற்குள் ருட்ராட்ச மரக்கன்றுகளை அவர்கள் நட்டுவைத்தனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் அமித் ஷா , மோகன் பக்வத் ஆகியோர் ஸ்ரீவிஜயபுரத்தில் உள்ள பிஆர் அம்பேத்கர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News