தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சவுதியுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இதர அரபு நாடுகளும் இணையலாம்: பாக். வெளியுறவு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தகவல்

இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி இனி பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினால் இரு நாடுகள் மீதான தாக்குதலாக கருத்தில் கொள்ளப்படும்.

Advertisement

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் மேலும் சில நாடுகள் பங்கேற்க முடியுமா என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆசிப், ‘‘ இதற்கான கதவுகள் இன்னும் மூடப்படவில்லை என்று நான் நிச்சயமாக கூறுவேன். பாகிஸ்தானுக்கு அதிக பாதிப்பு இருப்பதால் நேட்டோ போன்ற ஒரு ஏற்பாட்டிற்கு எப்போதும் அழைப்பு விடுத்து வருகிறேன். இது நேட்டோவை போன்ற ஒரு தற்காப்பு ஏற்பாடாகும்” என்றார்.

* மூன்றாவது நாட்டிற்கு எதிரானது அல்ல: பாக்

பாக். வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷப்கத் அலி கான்,’ சவுதியுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் எந்த மூன்றாவது நாட்டிற்கும் எதிரானது அல்ல. இது பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும்’ என்றார்.

Advertisement

Related News