தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சசிகலா செல்லாத காசோலை ஆடி மாத பயணம் ஒரு பயனும் தராது: மாஜி அமைச்சர் செம்மலை கலாய்

சேலம்: சசிகலா ஒரு செல்லாத காசோலை, அவரது ஆடி மாத சுற்றுப்பயணம் எதற்கும் பயன்தராது என அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறினார். அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கூறியதாவது: ஆடி மாதம் முதல்நாள், சசிகலா பயணத்தை தொடங்கியுள்ளார். ஆடி மாதம் ஆன்மிகத்திற்கு உகந்த மாதம். இம்மாதத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால் அவர் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இது எந்த பயனையும் தராது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
Advertisement

அதிமுகவில் உறுப்பினராகவும் அவர் இல்லை. அதிமுகவை ஒன்றிணைக்கப்போவதாக ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி,குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார். அவரை யாரோ தூண்டி விடுகிறார்கள். சசிகலாவை பொறுத்தவரை செல்லாத காசோலை. அது எதற்கும் உதவாது. எம்ஜிஆர், ஜெயலிதாவுக்கு பிறகு அதிமுகவில் ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, கட்சியை கட்டுப்கோப்பாக வைத்துள்ளார். அவரது தலைமையை எல்லோரும் ஏற்று கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement