தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்கார் பட பாணியில் ஒருவர் வாக்குப்பதிவு

Advertisement

சென்னை: பெரம்பூர் தீட்டி தோட்டம் 5வது தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக். இவர், நேற்று காலை 9 மணியளவில் அங்குள்ள சிஎஸ்ஐ துவக்க பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க வந்தார். அங்கிருந்த அதிகாரிகள், ‘உங்களது வாக்கு செலுத்தப்பட்டு விட்டது’ என்றனர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். தனது வாக்கை வேறு ஒரு நபர் செலுத்தியது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் முகமது ரபி முறையிட்டார். போலீசாரிடம், தனது வாக்கை வேறு ஒருவர் பதிவிட்ட தகவலை தெரிவித்தார். அவர்கள் தேர்தல் அலுவலர் வெங்கடேசனிடம் முறையிட்டனர். பின்னர் அவரது ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, 49பி பிரிவின்கீழ் வாக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கினர். விஜய் நடித்த சர்கார் படத்தில், 49பி பிரிவை பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபாணியில் முகமது ரபிக், தனது வாக்கை பதிவு செய்து, வெற்றி புன்னகையுடன் வீடு திரும்பினார்.

Advertisement