சங்கரன்கோவில் அருகே ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடி ஆடுகள் விற்பனை!!
12:39 PM Oct 14, 2025 IST
தென்காசி: தீபாவளி பண்டிகையை ஒட்டி சங்கரன்கோவில் அருகே ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாம்புக்கோவில் சந்தையில் சுமார் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement