தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூய்மை பணியாளர்களிடம் ‘ஓசி பஸ் பின்னால் வருது’ என்ற டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்

 

Advertisement

கோவை: கோவை காந்திபுரத்தில் இருந்து துடியலூர், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி வழித்தடத்தில் 111 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வெள்ளக்கிணறில் இருந்து துடியலூர் வந்த பஸ்சில் 3 பெண் தூய்மை பணியாளர்கள் ஏறினர். அப்போது, அவர்களிடம் டிரைவர் ஓசி பஸ் பின்னால் வருது, அதுல போய் ஏறுங்க என கூறியுள்ளார்.

இதனால், கோபம் அடைந்த பெண் தூய்மை பணியாளர்கள் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, டிரைவருக்கு ஆதரவாக கண்டக்டர் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த டிரைவர், கண்டக்டரை 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

Advertisement