தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்பி, நேற்று சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்கள் பிரச்னைகள், அவர்கள் கோரிக்கைகள் குறித்து, நிச்சயமாக பேச வேண்டும். இதை ரொம்ப நிதானமாக, பின்பு பேசலாம் என்று இருக்க முடியாது. அவசரமாக உடனடியாக பேசி முடிவு எடுக்க வேண்டும். இதுகுறித்து நாங்களும், முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம்.

Advertisement

இவர்களின் கோரிக்கைகள் குறித்து, நான் நீண்ட நாட்களாக பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். தம்பி திருமாவளவனின் சிற்றன்னை மறைந்துள்ளார். அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நேற்றே திருமாவளவனுக்கு தெரியும். ஆனால் அவரின் தொண்டர்கள் மகிழ்ச்சிக்காக, பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் நான் பேசிய பதிவை அனுப்பி உள்ளேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Advertisement