தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அயோத்தியில் விளக்குகளை துடைப்பத்தால் அணைத்த துப்புரவு தொழிலாளர்கள்: சமாஜ்வாடி தலைவர்கள் கண்டனம்

அயோத்தி: அயோத்தியில் தீபத்திருவிழா கொண்டாட்டங்களின்போது ஏற்றப்பட்ட தீபங்களை துப்புரவு தொழிலாளர் அணைப்பதற்கு சமாஜ்வாதி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 19ம் தேதி தீபத்திருவிழா நடைபெற்றது. இதில் 26லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்நிலையில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே நகராட்சியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் துடைபங்களால் எரியும் விளக்குகளை தள்ளி அணைக்கின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகின்றது.

Advertisement

இது குறித்து சமாஜ்வாடி மூத்த தலைவர் ஜெய் சங்கர் பாண்டே கூறுகையில், ‘‘நகராட்சி துப்புரவு தொழிலாளர்களின் செயல் மக்களின் மத உணர்வுகளை ஆழமாக புண்படுத்தி உள்ளது” என்றார் .

உள்ளூர் சமாஜ்வாடி தலைவர்களும் இதேபோன்ற உணர்வை வெளிப்படுத்தி உள்ளனர். சர்ச்சைக்கு பதிலளித்துள்ள நகராட்சி ஆணையர் ஜெயேந்திர குமார், துப்புரவு தொழிலாளர்கள் வந்தபோது சில விளக்குகள் எரிந்து கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பலானவை அணைந்துவிட்டன என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News