தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குழந்தைகளை மட்டும் குறிவைத்து தாக்கும் சண்டிபுரா வைரஸ் : பாதிக்கப்பட்ட 14 பேரில் 8 பேர் உயிரிழப்பு!!

ஹிமத்நகர்: குஜராத் மாநிலத்தில் ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி உயிரிழந்ததாக, தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) உறுதிசெய்துள்ளது. குஜராத்தில் ‘சண்டிபுரா’ என்னும் வைரஸ் தாக்குதலால் அம்மாநில மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனிடையே சந்தேகத்திற்கு இடமான வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி நோயால் பாதிக்கப்பட்ட 14 பேரில் 8 பேர் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்கள் ‘சண்டிபுரா’ வைரசால் பாதிக்கப்பட்டவர்களா என உறுதியாகவில்லை எனவும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது ‘சண்டிபுரா’ வைரஸ் தாக்குதலால் 4 வயது சிறுமி உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement

குழந்தைகளை மட்டும் குறிவைத்து, வைரஸ் தாக்குவதாக கூறப்படும் நிலையில், காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சண்டிபுரா’ வைரஸ் பொது மக்களிடையே பீதியை கிளப்பி உள்ள நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை குஜராத் அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது. சண்டிபுரா வைரஸ் என்பது சண்டிபுரா வெசிகுலோவைரஸ் (CHPV), ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆர்என்ஏ வைரஸ் ஆகும்.. நாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸும் இதில் தான் அடங்கும். இது முதன்முதலில் 1965ல் மகாராஷ்டிராவில் உள்ள சண்டிபுரா என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது.

Advertisement

Related News