தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் தேர்வின் புனிதத்தன்மை கெடவில்லை ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா?: பாஜ கேள்வி

புதுடெல்லி: டெல்லியில் பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய முன்னாள் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “ராகுல் காந்தி கடுமையான வார்த்தைகள் மூலம் இந்திய தேர்வு முறைக்கு உலகளவில் களங்கத்தை ஏற்படுத்துகிறார். ராகுல் காந்தி தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வார்த்தைகள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், அவர் வகிக்கும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான கண்ணியத்தையும் மீறும் செயல்.
Advertisement

ஒருசில இடங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் அதன் புனிதத்தன்மை முழுவதும் கெட்டு விட்டது என சொல்ல முடியாது என்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற இந்த தீர்ப்புக்கு பிறகு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், “காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் அரசு தேர்வு வினாத்தாள்கள் பலமுறை கசிந்துள்ளது. அரசு தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க பாஜ அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

“2024-25 நிதிநிலை அறிக்கை நாற்காலியை காப்பாற்றி கொள்வதற்கான அறிக்கை” என ராகுல் காந்தி கூறுவதை ஏற்க முடியாது. தேர்தலில் காங்கிரசையும், ராகுல் காந்தியையும் மக்கள் தொடர்ந்து நிராகரித்தால் அது பாஜவின் தவறல்ல” என ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

 

Advertisement

Related News