தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சம்போ செந்திலை பிடிக்க தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடியது போலீஸ்

Advertisement

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்திலின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்போ செந்திலின் இருப்பிடத்தை கண்டறிய தேசிய தகவல் மையத்தின் உதவியை சென்னை போலீஸ் நாடியுள்ளது. சம்போ செந்திலின் கூட்டாளி ஈஷாவிடம் இருந்து 10 இண்டர்நெட் அழைப்பு எண்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டிய விவகாரத்தில் சம்போ செந்தில் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த ஓராண்டாக தனது கூட்டாளிகளிடம் இண்டர்நெட் கால் மூலம் பேசி வந்தது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து தெரிவிக்க தேசிய தகவல் மையம் உதவுகிறது.

Advertisement

Related News