தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3.50 கோடி மோசடி நர்சிங் கல்லூரி அதிபர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியை சேர்ந்தவர் மகாதேவ். இன்ஜினியரிங் பட்டதாரியான இவரிடம், 2021ல் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித்தருவதாக கொங்கணாபுரத்தை சேர்ந்த நித்தியானந்தம் உள்ளிட்ட சிலர் ரூ.22 லட்சத்தை பெற்றுள்ளனர். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மகாதேவ் அளித்த புகாரின்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், அரசு வேலை வாங்கி தருவதாகநித்தியானந்தம், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 6 பேர், மேட்டூர், இடைப்பாடி பகுதியை சேர்ந்த 33 இளைஞர்களிடம் ரூ.3.50 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

Advertisement

இந்த வழக்கில் நித்தியானந்தத்தை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். மோசடி வழக்கில் தொடர்புடைய கொங்கணாபுரம் காளிப்பட்டி ரோட்டில் வசிக்கும் சந்தோஷ்குமார் (எ) சந்தோஷ்பாண்டி (51), சேலம் சித்தனூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று தனிப்படை போலீசார், அங்கு சென்று அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் நர்சிங் கல்லூரி நடத்தி வருவதும், இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததும், அந்த பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement

Related News