தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலம் மாவட்டம் மூதாட்டிகள் கொலை: குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம்: சேலம் மாவட்டம் இடங்கணசாலை பகுதியில் உள்ள கல்குவாரியில் இரண்டு மூதாட்டிகள் சடலம் கடந்த 4 ஆம் தேதி காலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் அளித்ததன் பெயரில் மகுடஞ்சாவடி போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இறந்தது தூதனூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி பாவாயி மற்றும் பெரியம்மாள் என்பது தெரியவந்தது. இருவரும் ஆடு மேய்க்கும் கூலி தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

Advertisement

இதனையடுத்து சடலங்களை கைப்பற்றிய போலீசார் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேபரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மூதாட்டிகள் அணிந்திருந்த தங்க நகைகள் மயமானது தெரியவந்தது. அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளுக்காக யாராவது கொலை செய்தார்களா என்ற சந்தேகதின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணை அடிப்படியில் அய்யனார் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை போலீசார் தேடி வந்த சூழ்நிலையில், அவர் சங்ககிரி அருகே ஒளிந்திருப்பதாக போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இன்று அதிகாலை போலீசார் அவர் மறைந்திருந்த பகுதியில் சுற்றிவழித்தனர்.

அப்போது அய்யனார் ஒரு போலீசாரை கத்தியால் குத்திவித்து தப்பிக்க முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர் செந்தில்குமார் துப்பாக்கியால் சுட்டதில் அய்யனார் காலில் குண்டு பயந்தது. உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்த போலீசார் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக்க அனுமதித்தார். இப்போது மேல் சிகிச்சைக்காக குற்றவாளி அய்யனாரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அளித்து சென்று உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement