தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலம் இரும்பாலை பகுதியில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது

சேலம்: சேலம் இரும்பாலை பகுதியில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் இரும்பாலை பகுதியில் 62வயதான ஒருவர் மருத்துவம் பார்த்துவந்துள்ளார். பல ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த அவர் சந்தேகப்படும் படியாக ஊசி மற்றும் மாத்திரைகள் வழங்கி வந்துள்ளார். இதனையடுத்து அவர்களை சமூக ஆர்வலர்கள் ஓமலூரில் உள்ள அரசு மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

இதன்படி அந்த கிளினிக் வந்து பார்த்தபோது கிளினிக்கில் ஊசி மற்றும் மாத்திரை வழங்கி மருத்துவ பார்த்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவ பார்த்ததாகவும் தெரிந்தது. மேலும் இவர் சகாதேவன் என்பதும் வயது 62 என்பதும் தெரியவந்தது. இவரை உடனடியாக இரும்பாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement