தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை பொருள் விற்ற 17,481 கடைகளுக்கு சீல் ரூ.33.28 கோடி அபராதம்

ஈரோடு: ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் போதை கலாசாரத்திற்கு எதிரான மாரத்தான் போட்டி நேற்று காலை நடைபெற்றது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
Advertisement

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்தபின், கடந்த 3 ஆண்டுகளில் 32 ஆயிரத்து 404 கடைகளில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் இருப்பது கண்டறியப்பட்டு, அங்கு இருந்த ₹20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 478 மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 17 ஆயிரத்து 481 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ₹33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement